Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காட்டுத்தீயை அணைக்க வந்த ஹெலிகாப்டர் ...கீழே விழுந்து நொறுங்கியது....

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (19:00 IST)
ஆஸ்திரேலியா நாட்டில் பிரிஸ்பேனில் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில், வறண்ட வானிலை நிலவுவதால் அங்குள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனை அணைக்கும் பணில் அந்த நாட்டு பேரிடர் மீட்பு படையினர் மற்றும், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று, ஹெலிகாப்டரில் தண்ணீரில் நிரப்பி தீயை அணைக்கும்  முயற்சியில் ஈடுப்பட்டனர். அப்போது, திடீரென ஹெலிகாப்டர்ட் தரைடில் விழுந்து நொறுங்கியது.
 
இந்த சம்பத்தில் விமானு  சிறிய காயத்துடன் தப்பித்துக்கொண்டதாக ச்தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments