Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழியர்களுக்கு பல கோடிகளை வாரிக் கொடுத்த நிறுவனர் ! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:24 IST)
ஊழியம் கொடுப்பதே பெரிய பாடாக இருக்கு இந்தக் காலத்தில் தனது ஊழியர்களுக்கு 6 மில்லியன் டாலர்களுக்கு நிகரான பங்குகளை சுமார் (ரூ.44 கோடி ) கொடுத்து அசத்தி உள்ளார் நிகோலா கார்பரேசன் நிறுவனரும் தலைவருமான டுரெசர் மில்டன்.

இந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகங்களை வடிவமைப்பது தயாரிப்பது  போன்ற பணியகள் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனர் தான் ஏற்கனவே கூறியுள்ளதன் படி தனது 50 ஊழியர்களுக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள பங்குகளைக் கொடுத்துள்ளார்.

அதனால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மாஸ்டர் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டிய விஜய்!!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பாராசிட்டாமல் உள்ளிட்ட 14 மருந்துகளுக்கு தடை! - கர்நாடக அரசு அதிரடி!

இருசக்கர வாகனங்களுக்கு இனி டோல்கேட் கட்டணமா? - NHAI அளித்த விளக்கம்!

நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை கைவிடுகிறோம்: சிறப்பு விசாரணை குழு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments