Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நகரங்களில் UBER அறிமுகப்படுத்தியுள்ள புதிய திட்டம் ! மக்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:21 IST)
இந்தியாவில் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் கால் டாக்ளாகப் கோலோட்சி வருகின்றன. இந்நிலையில்,  நாட்டில் 6 நகரங்களில் வாடகை ஆட்டோ திட்டத்தை ஊபர் (UBER) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இப்புதிய திட்டத்தின்  மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு மக்கள் ஆட்டோவை ஓட்டுநருன் வாடைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

இதில் ஒரு மணி நேரம் முதல் 8 மணிநேரம் வரை ஆட்டோவை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 மணிநேரத்திற்கு ரூ.148 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னை , பெங்களூரு, புனே, மும்பை,  டெல்லி, ஹைதரபாத் ஆகிய இடங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments