நெடுஞ்சாலையில் யானை செய்த காரியம்.. வைரல் புகைப்படம்

Webdunia
சனி, 24 ஆகஸ்ட் 2019 (14:32 IST)
தாய்லாந்து நாட்டில் உள்ள நாகோன் ராட்சசிமா என்ற இடத்தில் தங்கத் தந்தம் என்ற பொருள்படும் ங்கா - தொங் என்ற பெயருடைய ஒரு குட்டியானை, மழை பெய்து ஓய்ந்த வெதுவெதுப்பான சாலையில் அது படுத்துறங்கியது. இதை ஒருவர்  படம் பிடித்து இணையத்தில் பதிவிட்ட நிலையில் இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.
தாய்லாந்து நாட்டில் உள்ள நாகோன் ராட்சசிமா என்ற இடத்தில் தங்கத் தந்தம் என்ற பொருள்படும் ங்கா - தொங் என்ற பெயருடைய ஒரு குட்டியானை, காட்டிலிருந்து செல்லும் போது, அருகே உள்ள சாலைக்கு வந்துள்ளது. அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது என்பதால் சாலை மிகவும் வெதுவெதுப்பாக இருந்துள்ளது. அதனால் அந்த யானை நெடுஞ்சாலையிலேயே படுத்துறங்கியது. 
 
அப்போது அவ்வழியே வந்த நட்டாவட் பட்சுசிங் என்பவர், இந்தக் காட்சியை படம் பிடித்தார். தான்  உரிய நேரத்தில் பணிக்கு செல்ல வேண்டும் என்பதால் நீண்ட நேரம் ஹாரம் அடித்த வண்னமாகவே இருந்தா. பின்னர் 20 நிமிடங்கள் கழித்து யானை சாலையிலிருந்து வழிவிட்டு விலகி சென்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீட்ல ஒத்த பைசா இல்ல.. இவ்ளோ சிசிடிவி கேமரா!. எழுதி வைத்துவிட்டு போன திருடன்!...

விஜய் அரசியலுக்கு வந்தது பணம் சம்பாதிக்கவே.. எனது கட்சியை தமாகா உடன் இணைக்கவுள்ளேன்: தமிழருவி மணியன்..!

ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பால் பரபரப்பு..!

மலாக்கா ஜலசந்தியில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments