Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் தொடங்கிய பின் பிறந்த 987 குழந்தைகள்: உக்ரைன் அரசு தகவல்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:20 IST)
போர் தொடங்கிய பின் பிறந்த 987 குழந்தைகள்: உக்ரைன் அரசு தகவல்!
உக்ரைன் நாட்டை ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கிய பின்னர் 987 குழந்தைகள் பிறந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது 
 
போர் தொடங்கிய கடந்த சில வாரங்களில் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் மட்டும் 987 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அதில் 534 குழந்தைகள் ஆண் குழந்தைகள் என்றும் 453 குழந்தைகள் பெண் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இதில் 25 இரட்டை குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. போர் நேரத்தில்  சுமார் ஆயிரம் குழந்தைகள் கீவ் நகரில் மட்டும் பிறந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments