Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் தொடங்கிய பின் பிறந்த 987 குழந்தைகள்: உக்ரைன் அரசு தகவல்!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:20 IST)
போர் தொடங்கிய பின் பிறந்த 987 குழந்தைகள்: உக்ரைன் அரசு தகவல்!
உக்ரைன் நாட்டை ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கிய பின்னர் 987 குழந்தைகள் பிறந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது 
 
போர் தொடங்கிய கடந்த சில வாரங்களில் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் மட்டும் 987 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அதில் 534 குழந்தைகள் ஆண் குழந்தைகள் என்றும் 453 குழந்தைகள் பெண் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இதில் 25 இரட்டை குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. போர் நேரத்தில்  சுமார் ஆயிரம் குழந்தைகள் கீவ் நகரில் மட்டும் பிறந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்! விளக்கமளிக்க ரஷ்யா சென்ற கனிமொழி!

வாட்ஸ் அப் குழு மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவான பிரச்சாரம்.. ரகசியங்கள் கசிவு.. உபியில் ஒருவர் கைது..!

ஒரு கல் குவாரியையே கருப்பையில் வைத்திருந்த பெண்.. 8125 கல் சர்ஜரி மூலம் அகற்றம்..!

மைசூர் சாண்டல் சோப் அம்பாசிடராக தமன்னா.. கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு..!

டெல்லி - ஸ்ரீநகர் விமான விபத்து.. பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த விமானி கோரிக்கை விடுத்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments