Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவன்

ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவன்
, சனி, 19 பிப்ரவரி 2022 (15:44 IST)
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவன்  மீட்கப்பட்ட சில மணி  நேரங்களில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான்  நாட்டில் உள்ள ஜாபுள் மாகாணத்தில் ஒரு முதியவர் ஆழ்துறைக் கிணறு தோண்டுவதற்காக உதவிகள் செய்துள்ளார்.

அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் 25 மீட்டர் ஆழமுள்ள ஆழ்துளைக்  கிணற்றில் சிக்கிக் கொண்டான்.

உடனே, அந்தச் சிறுவனை மீட்கும் முயற்சியில் அங் அங்க்குள்ள மக்கள்  ஈடுபட்டனர். ஆனால்  சிறுவனை மீட்க முடியவில்லை; சம்பவ இடத்திற்கு மீட்புக் குழிவினர் வனது குழந்தையை சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டனர்.

சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

30 வருடங்கள் கழித்து இன்று முதன் முதலாக ஓட்டுப்போட்ட ரஜினி ரசிகர்