Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய நிலத்தில் தோன்றிய பெரிய பள்ளம் ...மக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (17:12 IST)
விவசாய நிலத்தில் திடீரென்று மிகப்பெரிய பள்ளம் தோன்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற  பகுதியில் விவசாய நிலம் உள்ளாது. இங்கு சுமார் 300 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்ட திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. இப்பள்ளம் மேலும் பெரிதாகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது. இதுகுறித்துப் புவியியலாளர்கள் கூறியதாவது: பூமியில் பாறைகள் குறைவாக உள்ள பகுதியிலும், அங்கு நீரோட்டம் ஏற்பட்டாலும் இப்பள்ளம் தோன்றும் எனத் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments