Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய நிலத்தில் தோன்றிய பெரிய பள்ளம் ...மக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (17:12 IST)
விவசாய நிலத்தில் திடீரென்று மிகப்பெரிய பள்ளம் தோன்றியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற  பகுதியில் விவசாய நிலம் உள்ளாது. இங்கு சுமார் 300 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்ட திடீர் பள்ளம் உருவாகியுள்ளது. இப்பள்ளம் மேலும் பெரிதாகலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுளது. இதுகுறித்துப் புவியியலாளர்கள் கூறியதாவது: பூமியில் பாறைகள் குறைவாக உள்ள பகுதியிலும், அங்கு நீரோட்டம் ஏற்பட்டாலும் இப்பள்ளம் தோன்றும் எனத் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments