Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ஆற்றில் விழுந்த பந்து ...சிறுமியை காப்பாற்றிய நாய் - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (21:54 IST)
பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த நதியில் விழுந்த பந்தை எடுப்பதற்காக ஒரு சிறுமி  முயற்சி செய்யும் போது ஒரு நாய் உதவி செய்த சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

வீட்டில் வளர்ப்புப் பிராணிகளாக பொதுவாகவே அனைவரும் நாய்களை வளர்ப்பார்கள் . நாய்கள் நன்றியுடையது என்பது நாம்  வளர்க்கும்போதுதான் தெரியும்.

இந்நிலையில் ஒரு சிறுமி கையில் வைத்து விளையாடி வந்த பந்து ஆற்றில் விழுகவே அதை எடுக்கும்போது, அருகில் நின்றிருந்த நாய் சிறும்னியை உடையைப் பிடித்து பின்னால் இழுத்துவிட்டு, அமரச் செய்து தானே ஓடிச் சென்று பந்தை எடுத்து வந்து கொடுத்தது.
இந்த வீடியோ பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments