Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொண்ட ஆண்கள் – பெண்கள் ! பரவலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (20:10 IST)
கேரள மாநிலம் ஆலப்புலா மாவட்டத்திற்கு உட்பட்ட ஆராட்டுப் புழா பகுதியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் செல்வதற்கு என தனிப்பாதை இருந்துள்ளது.

அவ்வழியே அப்பெண் செல்வதற்கு அதே பகுதியில் உள்ள இன்னொரு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஒரு பிரிவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வாய்த்தகராறு முற்றி அது  சண்டையில் முடிந்துள்ளது. அதாவது இரு பிரிவினரும் உருட்டுக் கட்டைகளால் ஒருவரை ஒருவார் தாக்கிக் கொண்டன்ர். இதில் பெண்களும் அடக்கம். இதுகுறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்து காயமடைந்தவர்களை மருந்துவமனையில் சேர்ந்து பிரச்சனைகளுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அப்பகுதியினர் சண்டை போடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments