Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாய்லாந்தை தாக்கிய சூறாவளி; வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (13:27 IST)
தாய்லாந்தை டியான்மு சூறாவளி தாக்கிய நிலையில் பல நகரங்களில் வெள்ளம் சூழ்நதுள்ளது.

தாய்லாந்து நாட்டில் கனமழை பெய்து வந்த நிலையில் டியான்மு சூறாவளி தாக்கியதில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. அதிகளவு பெய்த கனமழையால் வீடுகள் மூழ்கிய நிலையில் மக்கள் மேல் கூரைகலில் தஞ்சமடைந்துள்ளனர்.

கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வரை நீரில் மூழ்கியுள்ளன. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments