Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகாப்பு குறைபாடு: 5 லட்சம் கார்களை திரும்ப பெற டெஸ்லா முடிவு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:19 IST)
பாதுகாப்பு குறைபாடு காரணமாக 5 லட்சம் கார்களை திரும்ப பெற டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டெஸ்லா நிறுவனம் அமெரிக்காவில் சமீபத்தில் அறிமுகம் செய்த காரில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. காரில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கருத்தில் கொண்டு இதுவரை விற்பனை செய்த கார்களை திரும்ப பெற டெஸ்லா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 5 லட்சம் கார்களை டெஸ்லா நிறுவனம் வாடிக்கையாளரிடம் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. மேலும் திரும்ப பெறப்படும் கார்களுக்கு பதிலாக பணம் கொடுக்கப்படுமா? அல்லது புதிய கார்கள் கொடுக்கப்படுமா என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கூட்டணி குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசக்கூடாது: தமிழிசை அறிவுரை

இதில் கூட லாப நோக்கமா? விமான விபத்தில் இறந்தவர்கள் பெயரில் போலி சமூக வலைத்தள கணக்குகள்..!

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் வெளியேற தனிப்பாதை அமைத்து கொடுத்த ஈரான்.. உடனடி நடவடிக்கை..!

இனிமேல் 10 வினாடிகள் தான்.. இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒரு முக்கிய மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments