Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் 10 பேர் பலி

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (16:24 IST)
ரஷ்யா நாட்டின் வோல்கேர்ட் நகரில் உள்ள நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
ரஷ்யா நாட்டில் உள்ள வோல்கேர்ட் பகுதியில் உள்ள நதியில் மக்கள் படகு சவாரி செய்வது வழக்கம். இதனால் அங்கு பெருமளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று இந்நதியில் வழக்கம் போல் மக்கள் பயணம் சென்றிருந்த போது இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதின.
 
இதனால் அப்படகில் பயணித்த 5 பேர் நதியில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காணாமால் போன ஒருவரை அங்குள்ள மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
 
இந்த விபத்து ஏற்பட்ட வோல்கேர்ட் நகரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைவர் பதவியிலிருந்து தூக்கிய ராமதாஸ்! அதிர்ச்சியில் அன்புமணி! - கட்சியை விட்டு விலகுகிறாரா?

இன்ஸ்டாகிராம்ல சின்ன பசங்க அதை பண்ண முடியாது! - புதிய கட்டுப்பாடுகள்!

இன்று ஒரே நாளில் ரூ.1200 உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments