ரஷியாவில் ஏற்பட்ட படகு விபத்தில் 10 பேர் பலி

Webdunia
செவ்வாய், 12 ஜூன் 2018 (16:24 IST)
ரஷ்யா நாட்டின் வோல்கேர்ட் நகரில் உள்ள நதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
ரஷ்யா நாட்டில் உள்ள வோல்கேர்ட் பகுதியில் உள்ள நதியில் மக்கள் படகு சவாரி செய்வது வழக்கம். இதனால் அங்கு பெருமளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள். நேற்று இந்நதியில் வழக்கம் போல் மக்கள் பயணம் சென்றிருந்த போது இரண்டு படகுகள் ஒன்றோடு ஒன்று மோதின.
 
இதனால் அப்படகில் பயணித்த 5 பேர் நதியில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் காணாமால் போன ஒருவரை அங்குள்ள மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
 
இந்த விபத்து ஏற்பட்ட வோல்கேர்ட் நகரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments