Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லொகேஷனைக் காட்டிக்கொடுக்கும் வசதி டெலிகிராமில் இருந்து நீக்கம்!

vinoth
சனி, 7 செப்டம்பர் 2024 (08:31 IST)
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராம் செயலின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டடார். அந்த செயலியில் நடக்கும் சட்டவிரோதமான செயல்களை அந்த செயலி தடுத்து நிறுத்த தவறிவிட்டதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் விடப்பட்டார்.

ஆனாலும் அவர் பிரான்ஸை விட்டு வெளியேறக் கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளார். பாவெல் துரோவ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு ஜாமின் தொகையாக நீதிமன்றத்தில் ஐந்து மில்லியன் யூரோக்கள் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

இந்நிலையில் டெலிகிராம் செயலில் இருந்து தனிநபர்களின் லொகேஷன்களை மற்றவர்களுக்கு காட்டிக்கொடுக்கும் வசதி நீக்கப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த டெலிகிராம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments