Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாணவனுடன் ஒருவருடமாக உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியை!

மாணவனுடன் ஒருவருடமாக உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியை!

மாணவனுடன் ஒருவருடமாக உடலுறவில் ஈடுபட்ட ஆசிரியை!
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (09:31 IST)
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் மேரி பெத் ஹாக்லின் என்ற பள்ளி ஆசிரியை ஒருவர் 17 வயது மாணவனுடன் உடலுறவில் ஈடுபட்டதாக கடந்த ஜூலை மாதம் குற்றம் சாட்டப்பட்டார்.


 
 
24 வயதான அந்த ஆசிரியை தன்னுடைய பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் மீது காதலில் விழுந்துள்ளார். அந்த மாணவனுடைய செல்போனிற்கு ஆபாச குறுஞ்செய்திகளையும் தன்னுடைய நிர்வான புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார்.
 
அந்த மாணவன் ஆசிரியரின் புகைப்படங்களை தன்னுடைய நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அந்த புகைப்படங்கள் வைரலாக ஆசிரியயை, மாணவனுக்கு இடையேயான உறவு வெளியே தெரிந்து அந்த ஆசிரியை பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.
 
பின்னர் நடந்த விசாரணையில் கடந்த ஒரு வருடமாக ஆசிரியையும் மாணவனும் நூற்றுக்கும் மேற்பட்ட முறை உடலுறவில் ஈடுபட்டதும் தெரியவந்தது. முதலில் ஆசிரியை தான் குற்றவாளி என கூறப்பட்டது.
 
ஆனால் உண்மையில் ஆசிரியை அந்த மாணவனால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தான் உண்மை. இது தற்போது தான் தெரியவந்துள்ளது. அந்த மாணவன் ஆசிரியருக்கு குறுஞ்செய்தி அனுப்பி ஆசிரியையை திட்டமிட்டு காதலில் வீழ்த்தியுள்ளான்.
 
மேலும் காதலுடன் சேர்த்து ரொமான்ஸ், காமம் என அடுத்த கட்டத்துக்கு செல்ல ஆசிரியெயை தூண்டும் விதமாக பேசியுள்ளான். அதற்கான ஆதராத்தை அந்த ஆசிரியை குறுஞ்செய்தியாக வைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம்பெண் படுகொலை: மீண்டும் ஓர் சுவாதி சம்பவம்!