Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்தின் மதிப்பு குறித்து குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும் - வாரன் பஃபெட்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (18:29 IST)
குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பு பற்றி குழந்தைகளூக்கு சொல்லித் தர வேண்டும் என உலக பங்குச்சந்தை சக்கரவர்த்தி மற்றும் பெரஷைர் ஹாத்தவே நிறுவனத்தில் சி.இ.ஒ வாக உள்ள  வார்ன பஃபெட் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரும் பணக்காரரும் தொழில் அதிபருமான வாரன் பஃபெட் கூறியுள்ளதாவது :
 
சிறு வயது முதலே தந்தையிடமிருந்து பல நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக்கொண்டேன். அதில் முக்கியமானது சேமிப்புப் பழக்கம். பணத்தின் மதிப்பு குறித்தும், அதை எப்படி மேலாண்மை செய்வது குறித்தும் பெற்றோர் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அதாவது 3 வயதக்குள்ளாகவே குழந்தையின் மூளையானது 80% விழுக்காடு அடைந்துவிடும். அதனால் சிறுகுழந்தைகளுக்கு அப்போது பணத்தின் சேமிப்பு குறித்து அறிவுறை கூற வேண்டும்.

மேலும் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறது கற்றுக்கொடுக்கலாம் என்று காத்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கியது லட்டு தோஷம்! திருப்பதியில் நடந்து வரும் சிறப்பு யாகம்!

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments