Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமை வழங்கப்படும்… தலிபான்கள் அறிவிப்பு!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (11:03 IST)
தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியுள்ள நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமை கேள்விக்குறியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பாதுகாப்பு கருத்தி அந்நாட்டில் உள்ள பிறநாட்டு மக்களும், சொந்த நாட்டு மக்களுமே அவசர அவசரமாக ஆப்கனை விட்டு தப்பி சென்று வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ள தலீபான்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் முழுவதும் நசுக்கப்படும் என்பதே உலக மக்களின் அச்சமாக உள்ளது. அதற்கு 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை நடந்த அவர்களின் ஆட்சியே சாட்சி. ஆனால் இப்போது தாங்கள் மாறிவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments