Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூல் மட்டும்தான் பாக்கி; தலீபான்கள் வசமான ஆப்கானிஸ்தான்!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பல இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் விரைவில் காபூலை கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்களிம் கை ஓங்கியுள்ளது. ஒவ்வொரு மாகாணமாக தாக்குதல் நடத்தி வந்த தாலீபான்கள் கிட்டத்தட்ட நாட்டின் பெரும்பான்மை பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது விரைவில் தலீபான்கள் படையெடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடந்தால் ஆப்கன் ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் பெரும் மோதல் ஏற்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments