Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூல் மட்டும்தான் பாக்கி; தலீபான்கள் வசமான ஆப்கானிஸ்தான்!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பல இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் விரைவில் காபூலை கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்களிம் கை ஓங்கியுள்ளது. ஒவ்வொரு மாகாணமாக தாக்குதல் நடத்தி வந்த தாலீபான்கள் கிட்டத்தட்ட நாட்டின் பெரும்பான்மை பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது விரைவில் தலீபான்கள் படையெடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடந்தால் ஆப்கன் ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் பெரும் மோதல் ஏற்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments