Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காபூல் மட்டும்தான் பாக்கி; தலீபான்கள் வசமான ஆப்கானிஸ்தான்!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:01 IST)
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் பல இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் விரைவில் காபூலை கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் தலீபான்களிம் கை ஓங்கியுள்ளது. ஒவ்வொரு மாகாணமாக தாக்குதல் நடத்தி வந்த தாலீபான்கள் கிட்டத்தட்ட நாட்டின் பெரும்பான்மை பகுதிகளை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது விரைவில் தலீபான்கள் படையெடுப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடந்தால் ஆப்கன் ராணுவத்திற்கும், தலீபான்களுக்கும் பெரும் மோதல் ஏற்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments