Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்கள், பெண்கள் ஒன்றாக படிக்கக் கூடாது! – தாலிபான்கள் புதிய உத்தரவு!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (10:35 IST)
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் பெண்கள், ஆண்கள் ஒன்றாக படிக்க தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் பலரும் ஆப்கனை விட்டு வேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் ஆப்கனில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் ஆப்கனை பிடித்துள்ள தாலிபான்கள் பெண்கள் மீது அடக்குமுறையை ஏவுவார்கள் என பலரும் கூறி வருகின்றனர். தற்போது பல்கலைகழகங்கள், கல்லூரிகளில் பெண்கள், ஆண்கள் ஒன்றாக படிக்கக்கூடாது என தனித்தனி வகுப்பறைகளில் பாடம் நடத்த தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து பெண்களின் உடை கலாச்சாரம் உள்ளிட்டவற்றிலும் தாலிபான்கள் தலையிட கூடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments