Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பெண் பொம்மைகளுக்கு கட்டுப்பாடு' - தலிபான்கள் புதிய உத்தரவு

Webdunia
சனி, 21 ஜனவரி 2023 (20:58 IST)
ஆஃப்கானிஸ்தான் நாட்டில் பெண் பொம்மைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடந்து வருவதால் அங்கு பெண்கள், குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பெண்கள் படிப்பதற்கு தடை, பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு பழமைவாதக் கொள்கையைப் புகுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

ALSO READ: 27 பேர் கட்டிப்போட்டு சுட்டுக்கொலை..? தலிபான் செயலால் பெரும் அதிர்ச்சி!
 
 
இந்த நிலையில், துணிக்கடைகளில் தலையில்லாமல் பொம்மைகள் இருக்க வேண்டும்; தலையிருந்தல்,  பெண் பொம்மைகளின் முகத்தை மறைத்துத்தான் காட்சிக்கு வைக்க வேண்டுமென்று தலிபான்கள் புதிய உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் பெண் பொம்மை வைப்பது தங்கள் வழக்கத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments