Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் அங்கேயும் ஜோடி போட்டு போகக் கூடாது! – ஆப்பு வைக்கும் தாலிபான்!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (13:22 IST)
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தாலிபான் அமைப்பு தற்போது ஆண்கள், பெண்கள் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு ஒன்றாக செல்ல தடை விதித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அமைப்பு அந்நாட்டு சட்டத்திட்டங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. முக்கியமாக பெண்களுக்கு எதிரான சட்டத்திட்டங்கள் அதிகரித்துள்ளன. ஆப்கனில் பெண்கள் படிப்பதற்கு பெண் ஆசிரியர்கள் கொண்ட தனி பள்ளிகளில் மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் ஆண்கள் துணை இல்லாமல் பெண்கள் தனியாக விமான பயணம் செல்லக் கூடாது என புதிய உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்ட பொது இடங்களுக்கு ஆண்கள், பெண்கள் ஒன்றாக செல்லக் கூடாது என தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் மட்டுமே இருவரும் செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments