Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய மலையேற்று வீரர் மரணம்....

Webdunia
சனி, 7 மே 2022 (16:05 IST)
உயரமான மலைச்சிகரங்களில் ஒன்றான கஞ்சன் ஜங்கா  மலை இந்திய எல்லையில் உள்ளது.

இது சுமார் 8,200 மீட்டர் உயரம் கொண்ட உலகின் 3 வது உயரமான மலையாகும். இந்த மலையில், மலையேறும் வீரர்கள் மலை ஏறி வருகின்றனர்.

இ ந் நிலையில், மஹாராஷ்டிர  மா நிலத்தைச் சேர்ந்த நாராயணன் (52) கஞ்சன்  ஜங்கா மலை ஏறினார். அவர் மலை உச்சிக்குச் சென்ற போது உயிரிழந்தார்.

மலை உச்சியில் உடல் நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும்,    நாராயணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது, அவரை கீழே இறங்கும்படி இதை ஏற்பாடு செய்த நிவேஷ் கார்க்கி கூறியதாகவு, அவர் மறுத்துவிட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளது: அன்புமணி அதிர்ச்சி தகவல்..!

மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனிக்க.. நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்..!

ஆதரவாளர்களோடு சந்திப்பு.. அடுத்தடுத்து டெல்லி விசிட்! செங்கோட்டையன் திட்டம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments