Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 34 போலீசார் பலி

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (19:15 IST)
ஆப்கானிஸ்தானில் உள்ள பராக் நகரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 34 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உச்சத்தில் உள்ளது. இவர்கள் அங்குள்ள பகுதிகள் சிலவற்றை ஆக்கிரமித்து தங்களுக்கு என்றே ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர்.
 
இந்த தீவிரவாதிகள் நேற்றிரவு பராக் மாகாணத்தில் அருகில் உள்ள பாலபுலுக் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் காவல்நிலையத்தின் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 23 போலீசார் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதன்பின்னர் பயங்கரவாதிகள் பராக் நகருக்குள் புகுந்து 11 போலீசாரை கொன்று அவர்களிடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்றி சென்றுள்ளனர்.

 
 
தலிபான்கள் நடத்திய இந்த தாக்குதலில் 34 போலீசார் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments