Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாத காலமாக ஒரு கொரோனா தொற்று கூட இல்லையாம் – சாதித்துக் காட்டிய தைவான்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (17:15 IST)
உலகமே கொரோனாவால் அச்சத்தில் இருக்கும் போது ஒரு நாடு மட்டும் அதை சிறப்பாகக் கையாண்டு உள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீனா போன்ற முன்னேறிய நாடுகளையெ கொரோனா ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது. ஆனால் ஒரு குட்டி நாடு அதை சிறப்பாக எதிர்கொண்டுள்ளது. அந்த நாடு தைவான்தான். இதுவரை வெறும் 533 பேர் மட்டுமே அந்த நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதிக்குப் பின்னர் இதுவரை ஒரு கொரோனா தொற்றுக் கூட பதிவாகவில்லையாம்.

இதற்குக் காரணம் கொரோனா பரவல் அதிகமான போது அந்த நாடு எல்லைகளை மூடி கடும் கட்டுப்பாடுகளை விதித்ததுதானாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments