உக்ரைனுக்கு ஸ்வீடன் செய்த ராணுவ உதவி: போர் நீட்டிகுமா? நிற்குமா?

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:42 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
உக்ரைன் ராணுவம் திருப்பித் தாக்காமல் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற என்று ரஷ்ய வெளியே துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் ஸ்வீடன் நாடு உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக உதவி செய்ய முன்வந்துள்ளது. அதுமட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் உக்ரைன் நாட்டுக்கு ஸ்வீடன் அரசு உதவி செய்ய இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
 
மேலும் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டி ஒரு புதிய கூட்டணியை அமைப்போம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளதால் போர் நிற்குமா? தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

கூட்டணியிலேயே ஒற்றுமை இல்லை?': பீகாரை எப்படி ஒற்றுமையாக வழிநடத்த முடியும்? சிராக் பாஸ்வான்!

புயல் உருவாக வாய்ப்பில்லை! கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு? - இந்திய வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

215 முகாம்களில் 1.45 லட்சம் பேருக்கு உணவு! மழை தொடங்கும்போதே சென்னை நிலைமை இப்படியா?

பாஜக கூட்டணிக்கு விஜய் வரவில்லை என்றால், அது அவருக்கு நஷ்டம்; அவரது தொண்டர்களுக்கு கஷ்டம்: நடிகை கஸ்தூரி

அடுத்த கட்டுரையில்
Show comments