Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனுக்கு ஸ்வீடன் செய்த ராணுவ உதவி: போர் நீட்டிகுமா? நிற்குமா?

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (18:42 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
உக்ரைன் ராணுவம் திருப்பித் தாக்காமல் இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என்ற என்று ரஷ்ய வெளியே துறை அமைச்சர் தெரிவித்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்களும் தயார் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் ஸ்வீடன் நாடு உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக உதவி செய்ய முன்வந்துள்ளது. அதுமட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் உக்ரைன் நாட்டுக்கு ஸ்வீடன் அரசு உதவி செய்ய இருப்பதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
 
மேலும் ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக உலக நாடுகளை திரட்டி ஒரு புதிய கூட்டணியை அமைப்போம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளதால் போர் நிற்குமா? தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments