Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷக் காளான் சாப்பிட்ட சிறுவர்கள் உயிரிழப்பு

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (17:58 IST)
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி போலாந்திற்குக் குடியேறிய குடும்பத்தில் இரண்டு சகோதரர்கள் விஷக்காளானில் சூப் வைத்துச் சாப்பிட்டு உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படை முழுவதுமாக வெளியேறியது. இதனால் தாலிபான்கள் அந்நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். இது அந்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால் அங்கிருந்து பல்வேறு நாட்டினர் வெளியேறி வருகின்றனர்.

.இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி போலாந்திற்குக் குடியேறிய குடும்பத்தினர் அங்கு ஒரு முகாமில் தங்கியிருந்தனர்.

அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு போதாமல் காட்டில் முளைத்த விஷக்காளானில் சூப் வைத்துச் சாப்பிட்ட 5 மற்றும் 6 வயதுடைய இரண்டு சகோதர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒரு சகோதரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments