Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்திரைத்தாள் மோசடி மன்னன் அப்துல் கரிம் மரணம்

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2017 (18:19 IST)
இந்தியாவையே அதிர செய்த மோசடிகளில் ஒன்று போலி முத்திரைத்தாள் மோசடி. இந்த மோசடிக்கு மூளையாக இருந்த அப்துல்கரிம் தெல்கி என்பவருக்கு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 202 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது.



 
 
பெங்களூரு பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அப்துல்கரிம் கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி காணப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், எய்ட்ஸ் உள்பட பல நோய்களால் அவதிப்பட்ட அவர் சற்று முன்னர் சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்தார்
 
56 வயதாகும் அப்துல்கரிம் சிறையில் இருந்தபோது லஞ்சம் கொடுத்து பல்வேறு சலுகைகள் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments