Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12,000 ஊழியர்கள் வேலைநீக்கம்.. சுந்தர் பிச்சை எடுத்த அடுத்த நடவடிக்கை

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (19:21 IST)
கூகுள் நிறுவத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையை அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை எடுத்து உள்ளார். 
 
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் ஊழியர்களுக்கு போனஸ் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பணவீக்கம் பொருளாதார மன்ற நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுந்தர் பிச்சை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாகிர் உசேன் கொலை வழக்கு: சட்டத்தின் பிடியில் யாரும் தப்ப முடியாது! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அவுரங்கசீப் மீது மராத்தியர்களுக்கு என்ன கோபம்? வரலாற்றில் நடந்த அந்த சம்பவம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் டெல்லி பயணம்.. என்ன காரணம்?

மோடியிடம் மன்னிப்பு கேட்டாரா உத்தவ் தாக்கரே? ஏக்நாத் ஷிண்டே கூறிய அதிர்ச்சி தகவல்..!

திருப்பூரில் 1.5 லட்சம் விசைத்தறிகள் வேலைநிறுத்தம்.. தினசரி ரூ.40 கோடி வருவாய் இழப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments