12,000 ஊழியர்கள் வேலைநீக்கம்.. சுந்தர் பிச்சை எடுத்த அடுத்த நடவடிக்கை

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (19:21 IST)
கூகுள் நிறுவத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையை அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை எடுத்து உள்ளார். 
 
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் ஊழியர்களுக்கு போனஸ் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பணவீக்கம் பொருளாதார மன்ற நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுந்தர் பிச்சை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments