Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12,000 ஊழியர்கள் வேலைநீக்கம்.. சுந்தர் பிச்சை எடுத்த அடுத்த நடவடிக்கை

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (19:21 IST)
கூகுள் நிறுவத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் ஊழியர்கள் சமீபத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையை அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை எடுத்து உள்ளார். 
 
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் சீனியர் ஊழியர்களுக்கு போனஸ் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பணவீக்கம் பொருளாதார மன்ற நிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுந்தர் பிச்சை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 560 கவுரவ விரிவுரையாளர்களின் பட்டியல்.. இணையதளத்தில் வெளியீடு

ஆசிரியர்கள் பணியில் தொடர வேண்டுமானால் தகுதி தேர்வு கட்டாயம் வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பிய நீதிமன்றம்

இனிமேல் Swiggy, Zomato இல்லை. சொந்த செயலியை தொடங்கிய ஹோட்டல்கள் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments