Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்து கொள்ள இயந்திரம்; அரசு அனுமதி!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (17:05 IST)
தற்கொலை செய்து கொள்ள இயந்திரம்; அரசு அனுமதி!
தற்கொலை செய்துகொள்ள இயந்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ள நிலையில் அந்த இயந்திரத்திற்கு அரசும் அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தற்கொலை செய்வதற்கு என கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்திற்கு அனுமதி அளித்தது சுவிட்சர்லாந்து அரசு என்பது குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் 1,300 பேர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அந்நாட்டில் தற்கொலை செய்து கொள்ள புதிய இயந்திரம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது
 
எந்தவித அச்சமும் இல்லாமல் வலியில்லாமல் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு பற்றாக்குறை மூலம் இறப்பை இந்த இயந்திரம் நிகழ்த்துவதாகவும் அடுத்த ஆண்டு முதல் இந்த இயந்திரம் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது 
தற்கொலை செய்து கொள்வதே குற்றம் என்று அனைத்து நாடுகளும் கூறிவரும் நிலையில் சுவிட்சர்லாந்து நாடு தற்கொலை செய்து சாக உதவும் இயந்திரத்திற்கு அனுமதி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவி தொகை..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!!

குவைத்தில் பணி நிலைமை, ஊதியம் எப்படி இருக்கும்? அங்கிருக்கும் தமிழர்கள் சொல்வது என்ன?

திங்கள் வரை டைம்.. அதுக்குள்ள கெளம்பிடணும்..! – வெளிமாநில ஆம்னி பேருந்துகளுக்கு காலக்கெடு!

குமரிக்கடலில் சூறாவளி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரன்.. 15 வயது சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments