Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என கூறிய பாஜக பிரமுகருக்கு ஜாமின்!

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (16:59 IST)
தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டலாக கூறிய பாஜக பிரமுகருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தமிழக அரசு குறைக்காவிட்டால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவும் தயார் என அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் என்பவர் பொதுவெளியில் பேசினார்
 
இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பாஜக தலைவர் ஐயப்பனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

எனக்கு முதல்ல சரக்கு கொடு.. டாஸ்மாக் ஊழியரை பாம்பை காட்டி மிரட்டிய குடிமகன் மீது வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments