போராட்டக்காரர்களுக்கு பாராட்டும் எச்சரிக்கையும் விடுத்த இலங்கை அரசு

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:46 IST)
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இதனால் இலங்கையில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
போராட்டத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
ஆனல் அதேநேரத்தில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு பாராட்டுகள் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் இன்னொரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்.. மம்தா ஆட்சிக்கு கடும் கண்டனம்..!

மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி..

அமைச்சர் அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடையா? கடும் கண்டனம்..!

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை தகவல்..!

தவெகவுடன் கூட்டணி என அதிமுக பரப்பும் வதந்தி.. திருமாவளவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments