Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டக்காரர்களுக்கு பாராட்டும் எச்சரிக்கையும் விடுத்த இலங்கை அரசு

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (14:46 IST)
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இதனால் இலங்கையில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
போராட்டத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் சேதம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது
 
ஆனல் அதேநேரத்தில் அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு பாராட்டுகள் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments