Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச விமானங்களுக்கு மேலும் தடை! – மத்திய அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (13:18 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச விமானங்களுக்கான தடை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாக சர்வதேச விமான சேவைகளுக்கு தடை தொடரும் நிலையில், சிறப்பு விமானங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைகளுக்கு ஜனவரி 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சர்வதேச விமான தடையை அடுத்த மாதம் பிப்ரவரி 28 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments