Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை வாக்குப்பதிவு நிறைவு..

Arun Prasath
சனி, 16 நவம்பர் 2019 (20:32 IST)
இலங்கையில் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.

இலங்கையில் 12,845 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. அதிபர் தேர்தலில் 35 பேர் போட்டியிட்ட நிலையில், கோத்தபய ராஜபக்‌ஷே, சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு கடும் போட்டி நிலவுகிறது.

மாலை ஐந்து மணி அளவில், வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 69 இடங்களில் வன்முறை நிகழ்ந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 81.52 வாக்குகள் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments