Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் இரண்டாம் அலை; பதறிய இலங்கை! – இந்திய பயணிகளுக்கு தடை!

Webdunia
வியாழன், 6 மே 2021 (12:28 IST)
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால் இந்தியர்கள் இலங்கை வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் உலக அளவில் தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடத்தை அடைந்துள்ளது. தினசரி பாதிப்புகள் 4 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் மாநில அளவிலான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளதால் முன்னதாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியர்கள் நுழைய தடை விதித்தன. அந்த வகையில் தற்போது அண்டை நாடான இலங்கையும் இந்தியர்கள் வருகைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments