Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிபொருள் வாங்க பணமில்லை: ரஷ்யாவிடம் கடனுக்கு கச்சா எண்ணெய் கேட்ட இலங்கை!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (20:32 IST)
எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் ரஷ்யாவிடம் இலங்கை கச்சா எண்ணெய் கடன் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உத்தரவிடு உள்ளன 
ஆனால் இதையும் மீறி இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஏராளமான கச்ச எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் வாங்கி வருகின்றன
 
இந்த நிலையில் தற்போது பொருளாதார சிக்கலில் இருக்கும் இலங்கை சலுகை விலையில் கடனுக்கு கச்சா எண்ணெய் வழங்கும்படி ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது
 
இதற்காக கடந்த மாதம் இலங்கை அமைச்சர்கள் ரஷ்யா சென்ற நிலையில் தற்போது இலங்கைக்கு ரஷ்ய அதிகாரிகள்  வந்து பார்வையிட்ட தாக கூறப்படுகிறது அனேகமாக கச்சா எண்ணெய்யை இலங்கைக்கு ரஷ்யா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

Ahmedabad plane crash: விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? கடைசி நொடிகள்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Breaking: அகமதாபாத் விமான விபத்து! முதலமைச்சருக்கு போன் செய்த அமித்ஷா! ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments