Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2022 ஆம் ஆண்டு புக்கர் விருதை வென்ற இலங்கை எழுத்தாளர்

Shehan Karunatilaka
, செவ்வாய், 18 அக்டோபர் 2022 (20:51 IST)
உலகளவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும்  உயரிய விருது  புக்கர் விருது. இந்த ஆண்டிற்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற  நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டின் நடந்த உள் நாட்டுப் போர் பற்றி இந்த நூலின் ஆசிரியர் ஷெஹான் கருணதிலகா எழுதியுள்ளதற்காக இந்த உயரிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசுக்கான இறுதிப் போட்டிக்கு 6 நூல்கள் இருந்த  நிலையில்,  ஷெஹானின் தி செவன் ஆப் மாலி அமைடா என்ற நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

புக்கர் விருதை வென்றதற்காக 50,000 பவுண்ட் பரிசுத்தொகை வழங்கப்படும், மேலும், புக்கர் பரிசை பெறும் இரண்டாவது எழுத்தாளர் ஷெஹான் ஆவார்.
 
Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு ரத்தவெள்ளத்தில் வார்டில் வைத்து அறுவைசிகிச்சை - முன்னாள் தலைமைச் செயலாளர் சாட்சியம்