Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணில் கைது: கறாரான அமெரிக்க போலீஸ்!!

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (19:00 IST)
அமெரிக்க போலீஸார் அணில் ஒன்றை கைது செய்துள்ள சம்பவம் கேலிக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலகப் புகழ் பெற்றது. 
 
அதில் சீ கிர்ட் என்ற பகுதியில் மிகவும் பெரிய அளவில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். அந்த கிறிஸ்துமச் மரங்களில் வண்ண விளக்குகள், பரிசு பொருட்கள் என அளங்கரிக்கப்பட்டிருக்கும். 
 
இந்நிலையில் அங்கு இருந்த அணில் ஒன்று கிறிஸ்துமஸ் மரத்தில் இருந்த விளக்குகள் அனைத்தையும் சேதப்படுத்தி இருக்கிறது. இதனால் மரத்தில் பல விளக்குகள் எரியாமல் போய் இருக்கிறது. 
 
அணிலை தேடி வந்த போலீஸார் அதனை கைது செய்தனர். இது குறித்து பேஸ்புக்கில் பெருமையாக போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். ஆனால், கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அந்த அணில் பெயிலில் விடுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments