Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் அலுவலகத்திற்குள் விஷால் உள்ளிருப்பு போராட்டம்.

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (18:53 IST)
விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி சற்றுமுன்னர் நிராகரித்த நிலையில் விஷாலும் அவரது ஆதரவாளர்களும் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

தன்னை முன்மொழிந்த இருவர் மிரட்டப்பட்டதாகவும், இதற்கு சிசிடிவி ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், மிரட்டியவர்கள் அதிமுகவினர் என்றும் விஷால் தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் எடுத்துரைக்கப்பட்டது.

ஆனாலும் தேர்தல் அதிகாரி இதை ஏற்றுக்கொள்ளாததால் விஷால் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் போராட்டம் நடத்தி வருகிறார் இதனால் தேர்தல் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேராத இடம்தனில் சேர்ந்து தீராத பழிக்கு உள்ளான எடப்பாடியார்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கு!

முன்னாள் பிரதமர் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலிய வழக்கு: சாகும் வரை சிறை என தீர்ப்பு..!

என்னுடைய பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை: தேஜஸ்வி யாதவ் அதிர்ச்சி தகவல்..!

திருமண செய்ய மறுத்ததால் பெண் வீட்டிற்கு தீ வைத்த நபர்.. 3 பேர் தீக்காயம் ஒருவர் கவலைக்கிடம்..!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments