Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே மாதத்தில் இருந்து ஸ்புட்னிக் வி பயன்பாடு!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (13:19 IST)
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ள ஸ்புட்னிக் வி தடுப்பூசி மே மாதம் தொடக்கத்தில் இருந்தே பயன்பாட்டுக்கு வரும் என சொல்லபப்டுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்க டாக்டர் ரெட்டிஸ் லேப் அனுமதி பெற்றுள்ளது.

இந்நிலையில் முதல் கட்டமாக 1,25 கோடி தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இந்த ஊசிகளின் பயன்பாடுகள் மே முதல் வாரத்தில் இருந்தே வரும் என சொல்லப்படுகிறது. ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அனுமதிக்கும் 60 ஆவது நாடு இந்தியா ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments