Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூமிக்கு வரும் விண்வெளியில் விளைந்த தக்காளி: நாசா அறிவிப்பு..!

Webdunia
சனி, 15 ஏப்ரல் 2023 (13:28 IST)
விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டுவரப்படும் என நாசா தெரிவித்துள்ளது. 
 
விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பூமிக்கு கொண்டுவரப்படுகிறது என்றும் கடந்த ஆண்டு நிலவில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரி கொண்டு விண்வெளியில் தக்காளி உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டது என்றும் நாசா மற்றும் ப்ளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் தற்போது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளியை சிறப்பு விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டு வரப்பட இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. சுமார் 100 நாட்களுக்கு மேல் நான்கு விண்வெளியில் தக்காளி பயிர் செய்யப்பட்டுள்ளது என்றும் 100 நாட்களில் அந்த தக்காளி அறுவடை செய்யப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. 
 
விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளியை பூமிக்கு கொண்டு வந்தவுடன் அதை பார்க்க அனைவரும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments