Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடுக்குற தெய்வம் கூரையை பிச்சிகிட்டுதான் கொடுக்கும் – உண்மையான பழமொழி!

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:09 IST)
இந்தோனேசியாவில் ஒருவர் வீட்டில் விண்கல் விழுந்த நிலையில் அதை விற்று கோடிஸ்ரர் ஆகியுள்ளார்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஜோசுவா ஹூடகலுங் என்ற நபர் சவப்பெட்டி செய்து விற்பனை செய்து வந்துள்ளார். ஆனால் ஒரே நாளில் அவரின் வாழ்க்கையே மாறிப்போயுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அவர் வீட்டில் ஒரு கல் கூரையை பிய்த்துக்கொண்டு விழுந்துள்ளது. அதனால் பதறிப்போன அவர் அந்த கல்லை நோண்டி எடுத்துப்பார்த்துள்ளார். அப்போதுதான் அது ஒரு விண்கல் என்று தெரிந்துள்ளது.

சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் வயதான அந்த கல்லை அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் அவரிடம் இருந்து 1.8 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த பணத்தால் ஹுடகலுங்கின் வாழ்க்கையே மாறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments