Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்லா நிறுவனத்திற்கு ரூ.18.50 கோடி அபராதம்: தென்கொரியா அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (18:49 IST)
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் அவர்களுக்கு ரூபாய் 18.50 கோடி ரூபாய் தென்கொரிய அரசு அபராதமாக விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
மக்களை ஏமாற்றும் வகையில் மின்சார கார் விளம்பரங்களை வெளியிட்டதால் டெஸ்லா நிறுவனத்தின் இந்த அபதாரம் விதிக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய அரசு விளக்கம் அளித்துள்ளது. 
 
குளிர்காலத்தில் 50 சதவீதம் மைலேஜ் குறைவாக டெஸ்லா கார்கள் தரும் என்ற தகவலை மறைத்து எரிபொருள் செலவை மிச்சப்படுத்தலாம் என்று டெஸ்லா நிறுவனம் ஏமாற்றி உள்ளதாக தென்கொரிய வர்த்தக ஆணையம் குற்றம் சாட்டி உள்ளதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மையம்!

டெல்லியில் இருந்து நேபாளம் செல்ல வெறும் 3 மணி நேரம்.. ரூ.25,000 கோடி மதிப்பீட்டில் வேலைகள்..!

டெல்லியில் இருந்து 12 நிமிடங்கள் தான்.. இஸ்லாமாபாத் காலி.. ப்ரமோஸ் பவர் இதுதான்..!

சீனா, துருக்கி மட்டுமல்ல.. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுத்த இன்னொரு நாடு.. இந்தியா அதிர்ச்சி..!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் வேட்டை! முக்கிய தலைவன் பசவராஜூ சுட்டுக்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments