Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் கொரியா; கொரோனா பலி 33 ஆக உயர்வு

Arun Prasath
புதன், 4 மார்ச் 2020 (12:48 IST)
தென் கொரியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக சீனாவில் 2,891 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். மேலும் இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் அதிகமாகி வருகின்றது. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே தென் கொரியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,328 பேருக்கு கொரோனா தாக்குதல் உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோல்டன் டோம் தேவையில்லை.. அமெரிக்காவுடன் இணைய முடியாது: கனடா பதிலடி..!

ஸ்டிக்கர் ஒட்டுறதை தவிர வேற எதுவும் தெரியாதா? ஞானசேகரன் தீர்ப்பில் திமுகவை விளாசிய எடப்பாடியார்!

கமலுக்கு கன்னட மொழியை பற்றி என்ன தெரியும்! - முதல்வர் சித்தராமையா ஆவேசம்!

பஹல்காமில் நூலிழையில் உயிர் தப்பிய சிங்கப்பூர் குடும்பம்.. பிரதமர் மோடிக்கு நன்றி..!

இந்தியாவை போரில் பாகிஸ்தான் தோற்கடித்தது என்பது தான் உண்மை: ஈரானில் ஷெபாஸ் ஷெரீப் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments