Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அதிபர் கைது; தென் ஆப்பிரிக்காவில் கலவரம்! – 70 பேர் பலி!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (09:36 IST)
தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபரை கைது செய்ததை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 9 ஆண்டுகளாக அதிபராக பதவி வகித்த ஜேக்கப் ஜூமா ஊழல் குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் தென் ஆப்பிரிக்கா முழுவதும் அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் ஹோட்டல்கள், மால்களுக்குள் புகுந்து சூறையாடியதால் பரபரப்பு எழுந்துள்ளது. கலவரக்காரர்களை அடக்க ராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் ராணுவத்துடனான மோதலில் 70 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments