Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூடானில் ஆட்சி கவிழ்ப்பு; அதிகாரத்தில் ராணுவம்! – ராஜினாமா செய்த பிரதமர்!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (08:16 IST)
சூடானில் நடந்த ஆட்சி கவிழ்ப்பை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் ராஜினாமா செய்த நிலையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த அக்டோபர் மாதம் ஆட்சியை கலைத்த ராணுவம் நாட்டை கைப்பற்றியதுடன், பிரதமர் அப்தல்லாவை வீட்டு சிறையில் வைத்தது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் அப்தல்லா பிரதமர் ஆக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து தற்போது பிரதமர் அப்தல்லாவும், ராணுவமும் ஆட்சி பகிர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது மக்களிடையே எதிர்ப்பலைகளை கிளப்பியுள்ளது. இதற்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் பிரதமர் அப்தல்லா ராஜினாமா செய்துள்ளார். இதனால் சூடானை முழுமையாக ராணுவம் கைப்பற்றியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments