Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்தாத் விமான நிலையத்தை தாக்கிய திடீர் ராக்கெட்டுகள்!

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:23 IST)
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தை வானத்திலிருந்து திடீரென ராக்கெட்டுகள் சில வந்து தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பல நாட்டு மக்களும் வந்து செல்லும் பன்னாட்டு விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல செயல்பட்டு கொண்டிருந்த விமான நிலையத்தில் திடீரென மூன்று ராக்கெட்டுகள் விழுந்து வெடித்தன. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணம் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ட்ரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments