Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க விமானங்கள் பறக்காதா ? – எச்சரித்த பெடரேஷன் !

Webdunia
வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:15 IST)
பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் இனி அமெரிக்க விமானங்கள் பறப்பதைத் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க விமான ஒழுங்குமுறை பெடரல் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமான ஒழுங்குமுறை பெடரல் ஏவியேஷன் அமெரிக்க விமானங்கள் பாகிஸ்தான் வான்வழி எல்லையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளது. அமெரிக்க சிவில் விமானப் போக்குவரத்துக்குத் தொடர்ந்து ஆபத்து உள்ளதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களால் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லையில் பதற்றம் அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு கௌரவ பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தனது வான்வழியை இந்தியாவுக்குத் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments