Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலில் மிதக்கும் மிகப்பெரிய பனிப்பாறை… டெல்லியை விட மூன்று மடங்கு பெரியதாம்!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (09:08 IST)
அண்டார்டிகாவில் பனிப்பாறை ஒன்று கடலில் மிதப்பதாக செய்திகள் வெளியாகி சூழலியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உலகின் தென் பகுதி கண்டமான அண்டார்டிகாவில் பல பனிப்பாறைகள் கடலிலும் நிலத்திலும் உள்ளன. இந்த பனிப்பாறைகள்தான் உலகை வெப்பமயதாலலில் இருந்து தடுக்கின்றன. ஆனால் இவை கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்துள்ளது சூழலியலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இப்போது 4,320 சதுர கிலோ மீட்டர் அளவுள்ள மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று உடைந்து கடலில் மிதந்து வருகிறது. இது நமது நாட்டின் தலைநகர் டெல்லியை விட மூன்று மடங்கு பரப்பளவு அதிகம் கொண்டதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments