Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருப்புப் பூஞ்சை நோய் எப்படி பட்டது? அதன் அறிகுறிகள் என்ன?

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (08:56 IST)
கொரோனா இரண்டாம் அலை ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கருப்பு பூஞ்சை நோய் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்...

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கருப்பு பூஞ்சை நோய் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்...
 
கருப்புப் பூஞ்சை நோய் எப்படி பட்டது? 
# கண், மற்றும் மூளையை பாதிக்கக்கூடியது
# மூக்கில் உள்ள சைனசை பாதிக்கக் கூடியது
# தொற்று நோய் கிடையாது, வேகமாக பரவக்கூடியது
 
கருப்புப் பூஞ்சை நோய் அறிகுறிகள் என்ன? 
# கொரோனாவில் இருந்து மீண்ட பிறகும் மூக்கடைப்பு, காய்ச்சல்
# முகத்தில் வீக்கம், வலி
# பார்வை குறைபாடு, பார்வை தெளிவாக இல்லாமல் இரட்டையாகத் தெரிவது
# மூக்கில் ரத்தம் கலந்த நீர் வடிவது
 
கருப்புப் பூஞ்சை நோய் வரமால இருக்க என்ன செய்ய வேண்டும்? 
# ஆரோக்கியமான உணவு உண்பது அவசியம்
# சர்க்கரை நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை சரியாக வைத்திருக்க வேண்டும்
# உடற்பயிற்சி செய்ய வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments