Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியின் கூரையிலிருந்து விழுந்த மலைப்பாம்பு: தெறித்து ஓடிய வங்கி ஊழியர்கள்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (14:55 IST)
வங்கியில் புகுந்த மலைப்பாம்பை கண்ட வங்கி ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர்.
 
சீனாவின் நேனிங் மாகாணத்தில் உள்ள சின் செங் வங்கிக் கிளையில் வங்கி ஊழியர்களுக்கிடையே மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வங்கியில் கூரையிலிருந்து  1.5 மீ. நீளமுள்ள மலைப்பாம்பு தவறி விழுந்தது.
 
இதனைக்கண்ட வங்கி ஊழியர்கள் மரண பயத்தில் ஆளுக்கொரு பக்கம் தெறித்து ஓடினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புத் துறையினர், பாம்பை பிடித்து வன விலங்குகள் நல மையத்திடம் ஒப்படைத்தனர். இந்த காட்சியானது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments