Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான்: காதலருடன் ஓடிய தங்கையை கருணைக்கொலை செய்த அண்ணன்

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (06:05 IST)
பாகிஸ்தானில் அவ்வப்போது கெளரவக்கொலை நடப்பது சகஜமாகி வரும் நிலையில் நேற்று காதலருடன் ஓடிப்போன தங்கையை தேடிப்பிடித்து கெளரவக்கொலை செய்த அண்ணன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்றை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன



 
 
பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்த இஷாக், நசியா ஆகியோர் அண்ணன் தங்கையாக பாசமுடன் இருந்தனர். இந்த நிலையில் நசியா அதே பகுதியை செர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து அவருடன் ஓடிப்போனார்.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த இஷாக், தங்கை நசியாவை தேடிக்கண்டுபிடித்து அவரிடம் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்தி வீட்டுக்கு அழைத்துவந்தார். வீட்டிற்குள் வந்தவுடன் குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைத்துவிட்டதாக கூறி தான் ஆசை ஆசையாய் பாசம் வைத்த தங்கையை இஷாக் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதுகூறித்து போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments